புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்டு வருகிறது.
அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.