சத்ய மூர்த்திபவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சத்ய மூர்த்திபவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சென்னை:
ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அவரது இல்லத்தில் கைது செய்தனர்.

இன்று சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்