பேரவையிலிருந்து காங்., வெளிநடப்பு.!

பேரவையிலிருந்து காங்., வெளிநடப்பு.!

சென்னை:

மேகதாது அணை, காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏன் எதிர்க்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசியிருந்தார்.

இந்நிலையில், பேரவையில் இன்று ராகுல்காந்தி குறித்து முதலமைச்சரின் கருத்துக்கு விளக்கம் அளிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டனர்.

அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்