சென்னை:
மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக விடுதி மேலாளர் போலீசில் புகாரளித்தார்.
இதனைத்தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.