ரூ.25 கோடி எங்கே.. இடதுசாரிகளை கிழித்து தொங்கவிடும் நாராயணன்

ரூ.25 கோடி எங்கே.. இடதுசாரிகளை கிழித்து தொங்கவிடும் நாராயணன்

சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தின்போது திமுகவிடம் இருந்து இடதுசாரிகள் ரூ.25 கோடி பெற்றதாக செய்திகள் வெளிவந்தது.

எப்போதும் நீதி நியாயம் என்று பேசி கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். தமிழக அரசிடம் எதாவது குற்றம் கண்டு பிடித்தால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறுவார்கள்.

தற்போது இடதுசாரிகள் மீது பாஜகவை சேர்ந்த நாராயணன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கேள்வி கேட்டார். ரூ.25 கோடி பெற்றுள்ளீர்கள் இதற்கு தகுந்த செலவு கணக்கை காண்பியுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இடதுசாரிகளின் பிரதிநிதியாக சிந்தன் என்பவர் பங்கேற்றார். கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது ரூ.25 கோடி விவகாரம் இடதுசாரிகளை நிலைகுலைய செய்துள்ளது என்று கூறலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்