புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தில் காயமடைந்த நல்லபாம்பை மீட்டு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
ஓடிசாவின் பூரி மாவட்டம் டெலாங் பகுதியிலிருந்து காயமடைந்த நல்லப்பாம்பு மீட்கப்பட்டது. இந்த பாம்புக்கு புவனேஸ்வரில் உள்ள கால்நடை அறியவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.