சென்னை:
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய திட்டங்கள் குறித்தும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கேரளாவிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் பெறுவது தொடர்பாகவும் முதல்வர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.