சென்னை:
குருநானக் தேவ்ஜி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிபாடு செய்தார்.
சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ குருத்வாரா சாஹிப்பில், ஸ்ரீ குருநானக் சாத் சங்க் சபா சார்பில் குருநானக் தேவ்ஜியின் 550வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சீக்கி குருத்வாரா கோயிலில் தரிசனம் செய்தார்.