சென்னை:
தமிழகத்தில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுபாடு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுபாடு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.