குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை!

குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை!

சென்னை:

தமிழகத்தில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுபாடு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்