போராட்டக்காரர்கள் மீது மிளகாய் பொடி; வைரல் வீடியோ

போராட்டக்காரர்கள் மீது மிளகாய் பொடி; வைரல் வீடியோ

மும்பை:

மகாராஷ்டிராவில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் கடைக்காரர் ஒருவர் மிளகாய் பொடி தூவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஏஏ., என்ஆர்சி., மற்றும் என்பிஆர் எதிராக மகாராஷ்டிராவில் முழு அடைப்பு பே £ராட்டம் நடைபெற்றது. யவத்மலில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் கடையை மூட வந்த போராட்டக்காரர்கள் மீது கடையின் உரிமையாளரான பெண் ஒருவர், அவர்கள் மீது துரத்தி துரத்தி மிளகாய் பொடி தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்