ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு

நாசிக்:

மகாராஷ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இன்று பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தின் கல்வான் தாலுகாவில் 6 வயது சிறுவன் ஒருவன் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் இன்று விழுந்துள்ளான்.

தகவலின் பேரில் அங்கு விரைந்த தேசிய மீட்புப்படையினர் ந்த குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது அந்த குழந்தை நல்ல முறையில் சிகிச்சையில் உள்ளான் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்