மர்மக்காய்ச்சலில் சிறுவன் பலி

மர்மக்காய்ச்சலில் சிறுவன் பலி

சென்னை:

சென்னை ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மர்ம காய்ச்சலுக்கு இனியன் என்ற சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் இனியன். இவர் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மர்மக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சிறுனால் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்