திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில், ஒரு குழந்தையை பந்துபோல தூக்கிப்போட்டு பள்ளி நிர்வாகி ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மனவளர்ச்சி இல்லாத குழந்தை என்று கூட பாராமல் தாக்கும் இந்த நிர்வாகியை கண்டித்து, அதன் வீடியோ தற்போது, வாட்ஸ்சப்பில் வைரலாக பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.