புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள சிதம்பரம் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், வேலையின்மை, வேலையிழப்பு, குறைந்த ஊதியம், காஷ்மீர் விவகாரம், வன்முறை, எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளுதல் ஆகியவை தவிர்த்து நாடு சௌக்கியமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.