புதுடெல்லி:
ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.