பஸ்சின் கூரையில் பயணம்; மாணவர்கள் கைது

பஸ்சின் கூரையில் பயணம்; மாணவர்கள் கைது

சென்னை:

சென்னையில் ஓடும் பேருந்திலேயே கூரையின் மீது ஏறிய மா£ணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வேக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் நியூ கல்லூரி மாணவர்கள் சிலர் ஒடும் பேருந்திலேயே கூரையின் மீது ஏறினர். மேலும் அட்டகாசசத்திலும் ஈடுபட்டனர்.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டும் அவர்கள் இறங்கவில்லை. இந்நிலையில் அண்ணா சாலை பெரியார் சிலை அருகே பேருந்து வந்த போது அங்கிருந்த காவலர்கள் உதவியுடன், பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டவனையும் அவனது நண்பனையும் பிடித்து பயணிகள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்