சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை:
சென்னையில் யாரும் பயப்படாதீங்க காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று மாநகர கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தமிழக போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதே போன்று சென்னையிலும் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்