சென்னை:
சென்னை திருமுல்லைவாயிலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வினோத், பிரின்ஸ் மற்றும் ராஜூ ஆகிய 3 பேர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.