ரூ.53 லட்சம் மோசடி; 3 பேர் கைது

  • In Chennai
  • September 26, 2019
  • 160 Views
ரூ.53 லட்சம் மோசடி; 3 பேர் கைது

சென்னை:

சென்னை திருமுல்லைவாயிலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.53 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வினோத், பிரின்ஸ் மற்றும் ராஜூ ஆகிய 3 பேர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்