ஸ்டாலினை வீட்டிற்கு அழைத்த சந்திரசேகர ராவ்..!

ஸ்டாலினை வீட்டிற்கு அழைத்த சந்திரசேகர ராவ்..!

சென்னை:

திமுக தலைவர் ஸ்டாலினை தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வரவேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமீபத்தில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, சூடான மசால் வடையும், டீயும் கொடுத்து உபசரித்தனர். உடனே துர்கா ஸ்டாலினை பார்த்து, கணவர், குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டிற்கு விருந்துக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும், அதற்கு ஸ்டாலினும் வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக வருகிறோம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்