லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி வீரர்கள் தோனி, கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளனர்.
இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.