சென்னை:
சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் காரிலிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.