தீயில் கருகிய பஸ்..! 2 பேர் பலி..!

தீயில் கருகிய பஸ்..! 2 பேர் பலி..!

ஹரியானா:

ஹரியானாவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவின் பிப்ளி பகுதியில் நேற்றிரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்