வன்முறை நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பு

வன்முறை நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பு

புதுடெல்லி:

போராட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளால் நாட்டுக்கும் சமூகத்திற் கும் பாதிப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்ககூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். இதில், குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்பு மிகுந்த சட்டம் எனவும், போராட்டங்களின்போது ஏற்படும் வன்முறை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். போராட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளால் நாட்டுக்கும், சமூகத்திற்கும் பாதிப்பு.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது; சீட்டு மோசடியிலிருந்து மக்களை காப்பாற்றியுள்ளது எனவும் அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்