விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்

புதுடெல்லி:

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் பேசி வருகிறார்.

அதில், கடந்த 2014 முதல் 20-19 வரை அரசு நிர்வாகத்தில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுளள்ளன. பணவீக்கம் கட்டுப்படுத்துதல், வங்கித்துறைகள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் அவர்களது வாங்கும் திறனை மேம்படுத்த உதவும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனவும் நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்