பாட்னா:
மக்களவை தேர்தல் 7ம் கட்டமாக நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் 37,38 மற்றுமு 40ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் தாய்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்களுடன் குழந்தை காப்பகம், முதலுதவி வசதி ஆகிய சிறப்பு வசதியுடன் கூடிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.