5 கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • In Chennai
  • December 5, 2019
  • 165 Views
5 கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 5 கோவில்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸஅவரர் உட்பட சென்னையில் உள்ள 5 கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது ஹனீப் பாகவி என்பவர் பெயரில் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதன நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்