மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் கூடுதலாக 360 போலீசார் அமர்த்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்