சீர்காழி:
சீர்காழி அருகே மசூதி ஒன்றிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் குண்டு வெடிக்கும் என்று மசூதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.