அமராவதி:
ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவருக்கு ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சி.பிரவீன்குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.