ஆந்திர ஆளுநராக பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் பொறுப்பேற்பு!

ஆந்திர ஆளுநராக பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் பொறுப்பேற்பு!

அமராவதி:

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சி.பிரவீன்குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்