புதுடெல்லி:
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கவும், பழைய நடைமுறையை பின்பற்ற வழிவகை செய்யும் விதமாக மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதவை கொல்லம் தொகுதி எம்.பி பிரேமச்சந்திரன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.