மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 23ம் தேதி நடைபெறுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டம் மும்பை தலைமையகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழு தலைவர் கபில்தேவ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.