பேனர் அச்சகத்துக்கு சீல் வைப்பு

  • In Chennai
  • September 13, 2019
  • 169 Views
பேனர் அச்சகத்துக்கு சீல் வைப்பு

சென்னை:

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக அச்சகத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிகரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக தானா முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்