பேனர் வைக்க அனுமதி

பேனர் வைக்க அனுமதி

சென்னை:

பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி – சீன அதிபர் தமிழகம் வருவதை ஒட்டி, பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில், விதிமுறைகளை பின்பற்றி பேனர் வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்