சென்னை:
பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி – சீன அதிபர் தமிழகம் வருவதை ஒட்டி, பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், விதிமுறைகளை பின்பற்றி பேனர் வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.