ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடை..!

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடை..!

சென்னை:

ஊடக விவாதங்களில் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் யாரும் பங்குபெறக்கூடாது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்துக்கும், பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும், அதிமுகவில் அடுத்தக்கட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் வேளையில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். அப்படி மீறி கருத்து தெரிவித்தால் கட்சியின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்