திருச்சி:
திருச்சி வங்கி கொள்ளையில் போலீசாருக்கு ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக கைதான முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் கைதான முருகனிடம் நடத்திய விசாரணையில், சென்னை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோர் ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.