ஏவுகணை சோதனை வெற்றி

ஏவுகணை சோதனை வெற்றி

விசாகப்பட்டினம்:

நீர்மூழ்கி கப்பலிலிருந்து இலக்கை தாக்கும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை சோதனையை இந்தியா 2 முறையாக வெற்றிபெற்றுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ‘கே-4 எஸ்எல்பிஎம்’ நீர்மூழ்கி கப்பலிலிருந்து ‘பாலிஸ்டிக்’ ஏவுகணையை 2வது முறையக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த ஏவுகணை 3,500 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கை தாக்கவல்லது. இந்த சோதனை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்