டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன்

டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன்

புதுடெல்லி:

பண மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு, வெளிநாடு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன்,  ரூ.25 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அவர் தற்போது நீதித்துறை காவலில் உள்ளார். மேலும் அவரது ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றத்தால் முன்னதாக நிராகரிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்