பாகலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வரும் ஊராட்சி நிர்வாகம்

பாகலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வரும் ஊராட்சி நிர்வாகம்

ஓசூர் அடுத்த பாகலூரில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஊராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஊராட்சி 2500 குடும்பங்களுக்கும் அதிகம் உள்ள பெரிய ஊராட்சியாக திகழ்ந்து வருகிறது

பாகலூர் கோட்டை தெருவிலு கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்து 3 பேர் சிகிச்சை பெற்று வரும்நிலையில் பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் VD ஜெயராமன் அவர்கள் கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

அதன்படி இன்று ஒருப்பகுதியாக பாகலூர் கோட்டை தெருவில் வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை ஊராட்சி மன்றதலைவர் VD ஜெயராமன் அவர்கள் நேரில் பார்வையிட்டார், அப்போது கவுன்சிலர்கள் முனிராஜ், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்