கிணற்றில் தவறி விழுந்த குட்டியானை

கிணற்றில் தவறி விழுந்த குட்டியானை

ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை ஒன்றை வனத்துறை மீட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா வனப்பகுதி அருகே உள்ள பான்டோலி கிராமத்திற்கு தண்ணீர் தேடி குட்டி யானை ஒன்று வந்துள்ளது. அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த அந்த குட்டியானை தத்தளித்துக்கொண்டிந்தது.

குட்டியானையின் கூக்குரல் கேட்டு கிராமத்தினர் அங்கு விரைந்தனர். பின்னர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த குட்டி யானையை பல மணி நேரத்துக்குப் பிறகு குட்டி யானை மீட்டு காட்டுக்குள் அனுப்பிவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்