அபிநந்தனுக்கு விருது

அபிநந்தனுக்கு விருது

புதுடெல்லி:

இந்திய விமானப்படை விங் காமாண்டர் அபிநந்தனுக்கு மத்திய அரச சார்பில் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்று அழித்தவர் அபிநந்தன். அப்போது அவரின் விமானம் பாகிஸ்தான் நாட்டில் விழுந்து அவர்களிடம் சிக்கிய போதும் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

இந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருதை அறிவித்துள்ளது. சுதந்திர தினமான நாளை அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்