ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே, தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தன் வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆனந்தனை பாஸ்கர் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். ஆனந்தனை வெட்டிய பாஸ்கர் போலீசில் சரணடைந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்