ரம்ஜான் பண்டிகை: வாகா எல்லையில் இனிப்பை பகிர்ந்துகொண்ட பாக்., ராணுவம்…!

ரம்ஜான் பண்டிகை: வாகா எல்லையில் இனிப்பை பகிர்ந்துகொண்ட பாக்., ராணுவம்…!

லாகூர்:

ரம்ஜான் பண்டிகையையொட்டி, அட்டாரி – வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களிடம் இனிப்பை பரிமாறிக்கொண்டனர்.

இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான அட்டாரி – வாகா எல்லையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்திய எல்லைப்பாதுகாப்பு வீரர்களிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பை பரிரமாறிக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்