சென்னை:
இந்திய அணியிலிருந்து ஷிகர் தவான் விலகியது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்திச்சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், ஆனால் கே.எல்.ராகுல் அவர் இடத்தை பூர்த்தி செய்வார் என்பதில் சந்தேகமில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.