மதுரை:
மதுரை ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் தண்டீஸ்வரன் திடீரென சஸ்பெண்ட் செய்து காவல்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் 31ம் தேதி தண்டீஸ்வரன் பணி ஓய்வுபெற இருந்த நிலையில் திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் பணியாற்றியபோது காவலர் உடற்தேர்வில் முறைகேடு செய்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.