டாஸ்மாக் மதுபானக்கடைகள் கூடுதலாக இரண்டு மணிநேரம் திறக்க உத்தரவு

டாஸ்மாக் மதுபானக்கடைகள் கூடுதலாக இரண்டு மணிநேரம் திறக்க உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். நேர நீட்டிப்பு குறிப்பு எப்போது வேண்டுமானாலும் உத்தரவு வருமென விறபனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 டோக்கனில் இருந்து 1200 டோக்கனாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்