மத்திய அமைச்சர் ராஜினாமா

மத்திய அமைச்சர் ராஜினாமா

புதுடெல்லி:

சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அர்விந்த் சவந்த் இன்று ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அர்ந்த் சவந்த் கூறுகையில், மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்த வாக்குறுதியை பா.ஜ., மீறியுள்ளதாகவும், எனவே இந்த கூட்டணியின் அமைச்சரவையில் நீடிப்பது சரியானது இல்லை. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளேன் என அர்விந்த் சவந்த் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்