சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அருண் ஜெட்லி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என்றார்.