கொல்கத்தா:
இந்து பாகிஸ்தான் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரூரின் ‘இந்து-பாகிஸ்தான்’ கருத்து தொடர்பாக வழக்கறிஞர் சுமித் சவுத்ரி தாக்கல் செய்த வழக்கில், கொல்கத்தா மாஜிஸ்திரேட் பெருநகர நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் சஷி தரூருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.