ஜம்முகாஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், விபத்தில் சிக்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தின் மேம்பட்ட லைட் ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) இன்று அவசர அவசரமாக தரையிறங்கியது.
இதில் பயணம் செய்த வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் உள்ளிட்ட 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.