ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஜம்முவின் ரியாசி மாநிலம் அருகே இன்று காலை 11.15 மணிக்கு ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா சாப்பர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளது.